380
செங்கல்பட்டு அருகே திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் டயர் பஞ்சராகி சாலையோரம் நின்றிருந்த கார் மீது அதிவேகமாக வந்த மற்றொரு கார் மோதிய விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். துபாயில் வேலை செய்யும...

251
ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். கோயம்புத்தூர் கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளி வளாகத்...

256
சவுதி அரேபியாவை பின்பற்றி இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதனையொட்டி ஜாக் அமைப்பின் சார்பாக கோவை குனியமுத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள மசூதிகள், திறந...

241
பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தருமபுரி சந்தைப்பேட்டையில் 2 கோடிக்கு ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு வகையான ஆடுகளை விற்பனைக்காக விவசாயிகள் கொ...

326
ஞாயிறு விடுமுறை மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்றதால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வ...

441
பக்ரீத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் வாரச் சந்தையில் 10 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நாமக்கல் வாரச் சந்தையில் 2 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள்...

295
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டம், வேப்பூர் ஆட்டுச் சந்தையில் இரவு முதல் இன்று காலை வரை 7 கோடி ரூபாய்க...



BIG STORY